ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் பவுசருக்கு வைக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கன பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்...
இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், 40 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய...
பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என சீனப் பிரதமர் லீ கெகியாங் உறுதியளித்துள்ளார்.
இன்றையதினம் (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்த...
சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சு இவ்வருடம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்காக 1585 ஹஜ் கோட்டாக்களை ஒதுக்கியுள்ளது.
கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இலங்கைக்கு...