உள்ளூர்

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப்பிரிவு

நுகேகொடை- மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற் இந்த மோதலின் போது ஒரு...

நுகேகொடை-மஹரகம வீதி மீண்டும் திறப்பு: விபரங்களை வெளியிட்ட பொலிஸார்!

நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு...

அமைதி ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது: பேருந்துக்கு தீ வைப்பு!

சற்றுமுன்னர், மிரிஹானவில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து...

ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு...

‘டீசல் கிடைக்கப்பெற்றால் மின்வெட்டு காலப்பகுதி குறைக்கப்படலாம்’

ஏப்ரல் 2 ஆம் திகதி டீசல் பெற்றுக்கொள்ளவிருப்பதால், 2 ஆம் திகதிக்குப் பின்னர் நான்கு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டுக் காலப்பகுதி குறைக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சரக்கு ஏற்றிச் செல்லும் எண்ணெய் கப்பல்...

Popular