உள்ளூர்

சதொச வெள்ளைப் பூண்டு மோசடியில் மற்றுமொருவர் கைது!

சதொச வெள்ளைப் பூண்டு மோசடியுடன் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பம்பலப்பிட்டியை சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோமான முறையில் விடுவிக்கப்பட்ட 54,000...

கொவிட் தொற்றால் மேலும் 43 பேர் பலி!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட்...

கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் இன்று (06) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில்...

விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான ஆசிய பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சுற்றாடல் அதிகாரிகளின் நான்காவது கூட்டத்தொடரின் தலைமைத்துவ பதவிக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க...

மேலும் 582 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

Popular