உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 435,022 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

காணாமற்போனவர்கள் தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை -டலஸ் அழகப்பெரும!

காணாமற்போனவர்கள் தொடர்பில் எதனையும் மறைப்பதற்கில்லை. இது தொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும்...

நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் அலுவலக குப்பைத் தொட்டியில் கைக்குண்டுகள் மீட்பு!

நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் (21) குறித்த குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை...

இலங்கை – லாட்வியா முன்னேற்ற திட்டம் குறித்து இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) வுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரினது அரச தலைவர்கள்...

சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை!

அண்மையில் வெலிகட மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய...

Popular