உள்ளூர்

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி!

நாட்பட்ட நோய்களை கொண்ட 12 - 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பு - சீமாட்டி றிட்ச்வே...

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்!

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,047 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,047 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

“காதி நீதிமன்றங்களை ஒழிப்பது எங்களுடைய சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகவே நான் கருதுகிறேன்” “( It is last nail on the coffin)-சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுடனான(Attorney at law) நேர்காணல்!

MMDA பற்றிய ஒரு கண்ணோட்டம்! "காதி நீதிமன்றங்களை ஒழிப்பது எங்களுடைய சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகவே நான் கருதுகிறேன்" "( It is last nail on the coffin) சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுடனான(Attorney at...

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளிடப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும்...

Popular