உள்ளூர்

கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,817 ஆக உயர்வு!

நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

கொவிட் தொற்று உறுதியான 1,382 பேர் அடையாளம்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,382 பேர் இன்று (16) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 497,805 ஆக...

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலில் தலிபான் தலைவர்!

அமெரிக்காவைச் சேர்ந்த 'டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபர்கள் பட்டியலில் தலிபான் அமைப்பின் இடைக்கால அரசில் துணை பிரதமராக பதவியேற்றுள்ள முல்லா அப்துல் கனி இடம்பெற்றுள்ளார். தோஹா...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,336 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 428,590 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

தனிமைப்படுத்தல் விடுதிகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று  காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன்...

Popular