இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட National Karate Virtual Kata Championship-2021 போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவன் RM.மினாத் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) நடைபெற்றது.
மேற்படி...
கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் எவரும் இலங்கைக்கு வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்,மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான...
நாட்டில் நேற்றைய தினம் (27) 27 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 141305 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று...
சீரற்ற காலநிலை காரணமாக எல்ல- பசறை பிரதான வீதியின் 16 வது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மண்சரிவு...