நாட்டில் நேற்றைய தினம் (22) 24 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,182 ஆக அதிகரித்துள்ளது.
குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்திற்கு தீர்வை பெற்றுக் கொடுக்காததால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) காலை...
நேற்று (22) சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள பங்கதெனியாவில் அமைந்திருக்கின்ற அனன்தய ரிஸோர்ட் ஹோட்டலில் பெண்களுடைய பங்கேற்புடன் சமூக ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் என்ற திட்ட முடிவு நிகழ்ச்சியின் இறுதி...
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இன்று (23)காலை இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த படகு சேவை முறையான வகையில்...
மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை - கேகாலைக்கு இடையிலும் கண்டி -...