ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந் நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு...
வரலாற்று ஆய்வாளரும் பன்னூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவு இத்துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்...
பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதற்கு முன் இல்லாத அளவில் காடு அழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந் நாட்டின் அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் 877 சதுர கிலோ...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில் நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மணித்தியாலத்திற்கு...
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியருமான மௌலானா A.E.M. அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் காலமானார்.