வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அனைவரும் தொற்றுக்கு உள்ளாகும்...
மேலும் 728,000 எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகையே இவ்வாறு சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசிகள்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,487 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
கொழும்பு, ஐந்து லாம்பு சந்தி பகுதியிலுள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 6...
போராட்டங்களினால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது என்று போலியான குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கம, ரோஹன திஸாநாயக்க, திலிப் வெத ஆராச்சி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் எவரும்...