இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையில் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை...
ஐ.சி.சி இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" சுற்றின் குழு 1 இற்கான நேற்றைய (27) போட்டியாக பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை...
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ முன்னிட்டு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இக் கருத்தரங்கில் மாலைத்தீவு...
கடந்த 24 ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐ.சி.சி இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியை முழு உலக கிரிக்கெட்...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் ( 26) உயிரிழந்துள்ளவர்கள் ஆகும். இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...