ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் " சூப்பர் 12" சுற்றின் குழு இரண்டிற்கான போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின .இப் போட்டியில் 130 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி...
கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த அமுலில் இருந்த இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரையான பயணத்தடை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் அமுலிலுள்ளதாகவும் தொற்று...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (24) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும்...
நாட்டில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...