உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,902 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,902 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,770 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

ஹிஷாலினி விவகாரத்தில் அதிகார வர்க்கத்தின் தலையீடற்ற சுதந்திர விசாரணை தேவை | அரசியல் செயட்பட்டாளர் எ.எல் தவம்

ACMCயும், நடுநிலையாக சிந்திக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளும் - ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இனியும் மௌனம் கலைக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல் தவம் கோரிக்கை. ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான...

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை | 3 1 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய கொடூர தாக்குதல் சம்பவம்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம்...

இலங்கை கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை கரையோர பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே போர்ட்பிளேயரில் 4.3 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி ...

ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் எழுதியிருந்தது என்ன?

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் “என் சாவுக்கு காரணம்” என ஆங்கில எழுத்துக்களினால் எழுதப்பட்ட வசனம் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு எழுதப்பட்டுள்ள நிலையில், இது...

Popular