உள்ளூர்

பேஸ்புக் நிறுவன செயலிகளின் முடக்கத்தால் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வந்தர் பட்டியலில் பின்தள்ளப்பட்டார்!

சர்வதேச ரீதியில் நேற்றிரவு (04) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு...

கடவுச்சீட்டு பெறுவோருக்கான அறிவித்தல்

கொவிட் பரவல் காரணமாகக் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படும் எனக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...

பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுனர்களும் தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 21...

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலேயே...

இலங்கையை முதன்மைப்படுத்தி வசிப்பிட தினம் சர்வதேச அளவில் புத்துணர்ச்சி பெற்றதற்கு காரணம் ரணசிங்க பிரேமதாசா அவர்களே!! -நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

ஓக்டோபர் மாதம் முதலாவது திங்கட் கிழமை உலக வசிப்பிட தினமாக அறிவிக்கப்படுவதாக 1985 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்தார்கள்....

Popular