உள்ளூர்

பலாங்கொடையில் மண்சரிவு : போக்குவரத்து தடை!

பலாங்கொடை, சமனலவத்த வீதியின் ஒத்த கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீதியினூடான பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் (01) 150 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின்...

பல விருதுகளுக்கு பெயர் பெற்ற பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் ஜுனைதா சரீப் காலமானார்!

காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் ஜுனைதா சரீப் இன்று (03) காலை இறையடி எய்தினார். அவரின் கலை இலக்கிய படைப்புக்கள் தனித்துவ வரலாற்றை உருவாக்கியுள்ளது. இவர் இதுவரை அரச தேசிய இலக்கிய விருதுகள்...

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ். விஜயம்!

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்யவுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன்...

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 1,156 பேர் கைது!

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

Popular