உள்ளூர்

பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய பிரிவுகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர். ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அடிப்படைக்...

புத்தளத்தின் அடையாளமாக திகழ்ந்த மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம்: இரங்கல் செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வுலகை விட்டும் பிரிந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தொடர்பில் புத்தளம் சமூகம் குறிப்பாகவும் முஸ்லிம் சமூகம் பொதுவாகவும் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில் இக் கட்டுரையினை எழுதுகின்றேன். 1954...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி...

பாடசாலை மாணவி கடத்தல் சம்பவம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கம்பளை- தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (16) நாட்டின் வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணம்...

Popular