புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிக வாய்ப்புள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.
மேலும், சிகரெட்,...
பியாஸ் முஹம்மத்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களில் இன விகிதாசார அடிப்படையில் 16.7 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று மற்றும் நாளை(28&29) திறந்து வைக்கப்படவுள்ளது.
மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார...
நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த...