பலாங்கொடை நகரில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ரயர் கடைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (18) தொடக்கம் 22ஆம் திகதிவரை மூடப்படுவதாக பலாங்கொடை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் கலந்துரையாடல்...
இந்த நாட்டிலே சிறுபான்மையினருக்கும் ,பெரும்பான்மையினருக்குமிடையிலான உறவை கட்டியெழுப்புவதிலும்,பலப்படுத்துவதிலும் எமது மனிதாபிமான பண்புகள் பிரதான பங்கை வகிக்கிறது.வரலாறு நெடுகிலும் இந்த நாட்டிலே இனங்களுக்கிடையிலான உறவை பலப்படுத்தியதோடு ,பாதுகாத்துள்ளது. அந்தவகையில் இவ்வாறான உறவை பலப்படுத்தி அதற்கான...
ஜனாதிபதி கோட்டாபய ராஜிபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஸ் குணவர்தன கல்வி...
ஆப்கானிஸ்தான் உடைய ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச மட்டத்தில் தலிபான்களின் கொள்கைகளைப் பற்றிய கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான ஒரு சூழலில் இதுதொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் zoom...