உள்ளூர்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் விஷேட அறிவிப்பு!

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவி உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம் , பொதுப் போக்குவரத்து ,அரச வங்கிகள்,கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகளை...

கொழும்பு துறைமுக நகர் – சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள ஆபத்து குறைந்தது!

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்தமை தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக பல ஆறுகள் தொடர்பில்...

மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் 50,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார்.

Popular