உங்களின் வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம், என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான...
இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது COVID-19 காரணமாக மொத்தம் 606 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார அமைச்சு நேற்று (23) அறிவித்த 32 இறப்புகள் இதில் அடங்கும்.
மேலும், வைரஸின்...
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை கிண்ணியா, மாகமாறு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு இன்று (25) செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....
குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) உறுதி செய்யப்பட்டிருந்த...
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மீர்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
தற்போது...