ஹம்பாந்தோட்டையில் தொடங்கி இன்று கொழும்பு துறைமுக நகரத்தில் சென்று நிற்கின்றது, இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை முழு நாட்டையும் அடகு வைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச்...
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச...
களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (22)கருத்து வெளியிடும்போதே அவர் இவவ்வாறு...
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் குழு ஒன்று இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன்...