உள்ளூர்

கொரோனாவால் இலங்கையில் மேலும் 44 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19)...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர்கள் பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம்

இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்களும் பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து...

நாட்டில் மேலும் 1,828 பேர் பூரணமாக குணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,828 பேர் இன்று (21) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

எவன்காட் வழக்கில் இருந்து நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை!

எவன்கார்ட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் இருந்து எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட பிரதிவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதித்ய...

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த அவசரமாக உதவி கோரும் அமைச்சர்..!

அவசரமாக உதவி கோரும் அமைச்சர்..! கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கையின் சுகாதார சேவைக்கு அவசரமாகத் தேவையான மருத்துவ பொருட்களின் பட்டியலை கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு...

Popular