ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் பெயரிடப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இதனை அக் கட்சியின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று...
இலங்கையில் மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
91மேலதிக வாக்குகளால் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு 149வாக்குகள் சார்பாகவும் ,58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது
யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது....
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (20) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 123,532 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,...