இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் இன்று இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கடமைகளை பொறுப்பேற்றார.
ரூபாவாஹினி முகாமையாளர் ஜெனரல் அஜித் நரகல மற்றும்...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி நவ்பார் மௌலவி என்பதை அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) உறுதிப்படுத்தியுள்ளது, என்று அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,...
நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு...
நாட்டில் நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் 33,017 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில்...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கிய கைநூல் இந்த வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறையும் ஒன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் விண்ணப்பிப்பதற்கு மூன்றுவார கால அவகாசம் மாத்திரமே...