மேல் மாகாணத்தில் இன்று முதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின்...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற சேர்பியாவின் நொவேக் ஜொகோவிச் தமது இருபதாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.
இத்தாலியின் வீரரான மட்டியோ ப்ரெட்டினிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அவர் விளையாடினார்.இதில் 6-7, 6-4,...
1990 ம் ஆண்டு கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் படையினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் 31 ம்...
அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள்...
நாளை முதல் இணைய மூலமான கற்பித்தலில் இருந்து விலக மேற்கொண்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை...