நாட்டில் மூன்று தசாப்தகால போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய நாளில்...
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 185,00 ஸ்புட்னிக் V கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் சினோபாம் தடுப்பூசிகளை 52,315 பேருக்கும், அஸ்ட்ராசெனெகா...
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்...
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை...
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ க.துரைரெட்ணசிங்கம் அமரத்துவம் அடைந்துள்ளார்.
இவர் மூதூர் கிழக்கு சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும்,
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் குருளைச் சாரணர் பிரிவுக்கு பொறுப்பான உதவி...