ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஒரு சிறப்பு பேட்டியின்போது பிரதான ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், நேரம்,...
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை அடைவதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து இலங்கையின்...
வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்க வவுனியா நீதிமன்றம் 10 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை நினைவு கூர தடை கோரி இன்று (17) மனுத்தாக்கல்...
பெருந்தோட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஔிபரப்பான நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தப்பட்ட 5 பேர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என சர்வதேச கிரிக்கட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
‘Cricket’s Match...