புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார்.
இந்நிதியத்தின் புதிய தலைவராக...
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள்...
துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் நாளை (18) அறிவிக்கவுள்ளார்.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இது தொடர்பான விவாதம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதானது அந்த குற்றச்சாட்டுக்களை மேலும்...
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் இன்று (17) தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி...