முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...
இலங்கையில் இன்று மேலும் 1786தொற்றாளர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனோடு இதுவரைக்கும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 139,871 ஆக அதிகரித்துள்ளதோடு 1352 பேர் சுகமடைந்துள்ளனர்...
தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி...
கங்கை நதிக்கரைகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் மிதப்பதும், புதைப்பதும், எரிப்பதும் அதிகரித்து வருகிறது. இது குறித்த காட்சிகள், புகைப்படங்கள் தற்போது தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவால் இந்தியா தினம்தினம் சந்தித்து...
அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில்...