உள்ளூர்

நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

இலங்கையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4...

ஒரு கோடி நிதியுதவி வழங்கிய சிவக்குமார் குடும்பம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனை ராஜஸ்தான் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 – 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! – என்ன பிரச்னை?

கிழக்கு ஜெருசலேமின் அல் அக்‌ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்! 1948-ம் ஆண்டு ஒரு...

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர்...

Popular