உள்ளூர்

10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்கள் ஏற்பாடு செய்யப்படும்- பசில் ராஜபக்ஷ உறுதியளித்தார்!

பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற...

மஸ்ஜிதுல் அக்சாவில் பதட்டநிலை!

மஸ்ஜிதுல் அக்ஸாவில் தராவீஹ் தொழுகை மேற்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள்மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பிக்கீச்சூட்டில் இதுவரைக்கும் சுமர் 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெருசலத்தில் அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும்...

அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது!  

இறக்குமதி செய்யப்படும் சமையலுக்கான தேங்காய் எண்ணெய் உடன் வேறு எந்த எண்ணெயையும் கலப்பதை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர்...

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

நாட்டில் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, கெரவலபிடிய கிராம...

Popular