உள்ளூர்

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 433 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை...

நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கம்

*நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கம்* நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...

முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி  இங்கிலாந்து அணி வசமானது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி...

நாட்டில் கொரோனா தொற்றாலர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினம்...

நாட்டில் 3 ஆயிரத்தை கடந்து கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினம் (28) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்...

Popular