உள்ளூர்

இலங்கையில் இதுவரை 2,663,524 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரை 2,663,524 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் 30,966 பேருக்கு சீனாவின்...

வரம்புகளை மீறும் வீரர்கள் மீது கிரிக்கெட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் | நாமல் ராஜபக்ஷ

நம் நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுதுவதற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும் நேரத்தையும் முதலீடு செய்யலாம். இருப்பினும், நாட்டிற்காக ஒரு நோக்கத்திற்காக விளையாடாது மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தவர்கள் இலங்கைக்கு வர தற்காலிக தடை 

சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்கள் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு நுழைய முடியாது...

டெல்டா வைரஸ் தீவிரம் | மேலும் மூன்று டெல்டா வைரஸ் தொற்றளர்கள்

மேலும் மூன்று டெல்டா வைரஸ் தொற்றளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் கட்டிட நிர்மாணம் ஒன்று இடம்பெற்றுவரும் பகுதியிலிருந்து இந்தத் தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கஹத்துடுவ...

ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பஸ் சாரதி உட்பட 31 பேர் கைது!

ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பஸ் சாரதி உட்பட 31 பேர் கம்பஹா மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த...

Popular