உள்ளூர்

தனிமைப்படுத்தல் குறித்து இன்று வெளியான அறிவிப்பு

வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.​ அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர்...

இரவோடு இரவாக இலங்கை வந்தடைந்த சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இலங்கையை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை...

கோத்தபாய அரசு மக்களை‌ பாதுகாக்க எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை | ராஜித்த சேனாரத்ன குற்றச்சாட்டு!

கொவிட்டின் இரண்டாம் அலை ஆபாத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந் நிலையில் இதன் பரவல் இலங்கையிலும் மிக வேகமாக பரவிவருகிறது.இலங்கை மருத்துவர் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியது போல் மேலும் மூன்று வாரங்கள்...

புர்கா-நிகாப் தடைக்கு அமைச்சரவை அனுமதி!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முகமூடிகளையும் தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை-வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவிப்பு!

இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா...

Popular