திருகோணமல கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யம்பத்தினால் இந்த...
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவின் தலைவர் டெனிஸ் சைபி(Denise Chaibi),க்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பென்று இன்று(27) காலை எதிர்க் கட்சித்...
மியன்மாரில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ராணுவம் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றியது. அன்று முதல் அங்கு இராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில்...
அநுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த...
மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரு நிறுவனங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு நிறுவனங்களிடம் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கின்றது என்பதை சுகாதார...