உள்ளூர்

மேலும் இருபகுதிகள் முடக்கம்..!

காலி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இதன்படி, காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலாகொட மற்றும்...

இரு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட மாட்டாது | கபில பெரேரா தெரிவிப்பு!

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட...

ராபிதா உலக முஸ்லிம் லீக்இன் புனித ரமழான் மாதத்திற்கான சமூகப் பணி ஆரம்பம்!

புனித மக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் "ராபிதாவின்"  உலக முஸ்லிம் லீக் அனுசரணையுடன் புனித ரமழானில் நாடு‌ முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் இன,...

ஹொரவ்பொத்தானயில் கடந்த 3 நாட்களில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 17  தொற்றாளர்கள் கடந்த 3 நாட்களில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இனங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள...

Popular