உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை தடுக்கும் வழிநடத்தல் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இங்கு கொரோனா வைரசு தொற்றுக்குள்ளானவர்கள்...
நாடு முழுவதும் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...
முன்னாள் சபாநாயகர் மர்ஹும் ஹனீபா முகம்மதின் 101வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இன்று (26)மாலை மாலிகாவத்தை இஸ்லாமிய மண்டபத்தில் விஷேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம் சென்ற எம்.எச் முஹம்மத் முஸ்லிம் சமூகத்தின் ஒரு...
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.19வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விபத்தில் மேலும் 20வயதான...