உள்ளூர்

கடவுச்சீட்டை பெற எதிர்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு!

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள...

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னறிவித்தலின்றி நடைபெற்று வரும் நீர் வெட்டு தொடர்பான கலந்துரையாடல்!

எப்.முபாரக்     திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னறிவித்தலின்றி நடைபெற்று வரும் நீர் வெட்டு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(27)கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய காரியாலயத்தில் நடைபெற்றது.   இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் தடைபடுவதற்கான...

முகப்புத்தகத்தில் கேவலப்படுத்தியமைக்கு நண்பர்களை சிலுலையில் வைத்து ஆணி அடித்த நபர்!

முகப்புத்தகம் ஊடாக நபர் ஒருவரை கேவலத்திற்கு உட்படுத்திய இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   குறித்த இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்த சந்தேகநபர், அவர்களை...

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.   தற்போது அறவிடப்படும் தண்ட பணத்தை 300 சதவீதத்தால்...

பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகல்!

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில்...

Popular