உள்ளூர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரினை சுகம் விசாரிக்கச் சென்ற சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை நவலோகா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஹரின் பெர்னாண்டோவைப் பார்த்து சுகம்விசாரித்தார்.

மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தல்!

வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் கொவிட் 19...

தற்போதைய COVID-19 சூழ்நிலையில் பள்ளிவாயல் நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் | ஏ.பி.எம் அஷ்ரப்

தற்போதைய COVID-19 சூழ்நிலையில் பள்ளிவாயல் நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தெளிவை வழங்குகிறார் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப் அவர்கள். Audio

தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் நோயாளர்களால்நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் மத்தியில்கருத்து தெரிவித்துள்ள வைத்தியர் பிரசாத் கொலம்பகேஇதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை...

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் அவர் இலங்கைக்கான...

Popular