முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமும் அழுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியா நகர சபையின் அமர்வில் நேற்று(20)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி...
இலங்கையில் முதலாவது முஸ்லிம் பெண் உளவியல் நிபுணராக (MD Psychiatrist ) Dr மிர்ஸா ஜமால்தீன் தனது கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டப்படிப்பை (MBBS) பூர்த்தி செய்த...
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் புதல்வரான ரகித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரகித்த ராஜபக்ஸ, இன்றைய தினமே கைது...
இலங்கையில் பண்டிகை விடுமுறைக் காலம் முடிவுற்றுள்ள நிலையில் கொரோணா தொற்றாளர்களை இனம் காண நடத்தப்படும் பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்படாவிட்டால் இந்தியாவைப் போன்ற ஒரு மோசமான நிலை இங்கும் ஏற்படலாம் என...