உள்ளூர்

கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மருத்துவர் பதவி நீக்கம்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார். பிரபல சிறுவர் மருத்துவ இயல் நிபுணரான டாக்டர் லக்குமார் பெர்னாந்து என்பவரே இவ்வாறு தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார...

மாற்றங்களை எதிர்நோக்கும் கொழும்பு மாநகரம்

இலங்கையின் வர்த்தக கேந்திர மையமான தலைநகர் கொழும்பு பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக இருப்பதாக இன்று வெளியாகியுள்ள சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பு கோட்டையில் இருக்கின்ற பிரதான பண்டைய மரபுகளை உள்ளடக்கிய கட்டிடங்களான...

ஜனாதிபதியின் உத்தரவை மீறுவோர் இனம் காணப்படுவர்

ஜனாதிபதியின் உத்தரவுகளை மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அதிகாரிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள ஆங்கில வார இதழ் ஒன்று பிரதான தலைப்புச் செய்தி தந்துள்ளது கடந்த ஆண்டு ஜனாதிபதி செயலகத்தால் அரச...

லொறி மோதியதில் பொலிசார் ஒருவர் பலி!

வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் லொறியொன்று மோதியதில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு (04) பழைய கெஸ்பேவ வீதியில் உள்ள கட்டிய சந்தியில்...

ஈஸ்டர் ஞாயிறு தொடர்பாக இலங்கை முஸ்லீம் கவுன்சில் வெளியிட்ட செய்தி

எங்கள் அப்பாவி சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம். 2019 ல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலால் காயமடைந்தவர்கள் மற்றும் தங்கள் உயிர்களை இழந்தனர். பொறுப்புள்ள அனைவரையும் கைது செய்வதன்...

Popular