போக்குவரத்து அபராதங்களை online ஒன்லைன் மூலமாக செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை 19 வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
(கிரெடிட் கார்டுகள்)...
நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று (21) காலை கூடியிருந்தது.
மேலும் எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த...
நாளை 22 மற்றும் நாளை மறுநாள் 23 பாராளுமன்ற அமர்வை நடாத்த தீர்மானம்
இன்று 21 நடைபெற்ற விசேட கட்சத் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகர சபைத் தலைவர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், தலவாக்கலை...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 844 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.