உள்ளூர்

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த...

தடுப்புக் காவலில் இருந்து  இளம் கவிஞர் அஹ்னாப் விளக்கமறியளுக்கு

"நவரசம்"  என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

பொலன்னருவ அரிசி வணிகர் டட்லி ஹெலிகாப்டர் வாங்கவில்லை | சமூக ஊடகங்களில் பொய்யான தகவகள் பரவிவருகிறது

தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெலிகாப்டர் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் தகவல்கள் பொய்யானவை என்று அறலிய சமூக நிறுவனர் டட்லி சிறிசேன கூறியுள்ளார். நாட்டில் கோவிட் தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது பெரும்பாலான தொழில்கள்...

பிரான்ஸ் அதிபரை தாக்கியவர் வாக்கு மூலம்!

பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில்...

21ஆம் திகதிக்கு பிறகு பயணக்கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமா?

21ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாட்டினை நீக்கி நாட்டை திறப்பது குறித்து 19 அல்லது 20 ஆம் திகதிகளில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (15)...

Popular