உள்ளூர்

இன்றும் இரண்டாயிரத்து கடந்த கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்றைய தினத்தில்...

பயணக் கட்டுப்பாட்டை நீக்குமாறு தேரர் ஒருவர் பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து எதிரிப்பு ஆர்ப்பாட்டம்

தம்புள்ள பொருளாதார மையம் அருகே வீதியின் நடுவில் தேரர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திம்புலாகல விகாரை வசிக்கும் மாத்தளே ஷாசரத்ன எனும் தேரரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளார். தேரர் வீதியின் நடுவே அமர்ந்து...

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை

சற்று முன் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய்...

750 ml பிளாஸ்டிக் போத்தல்கள் சுற்றுச்சூழலுக்குள் வராமல் தடுப்பதற்கான மாற்றீட்டை செயல்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது சுற்றாடல் அமைச்சு

சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் பல பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் சார்ந்த தயாரிப்புகள்...

அரசை ஆதரித்த  08 கட்சிகள் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக எரிசக்தி அமைச்சரைக் குறை கூறும் நடவடிக்கையை கண்டிக்கிறது

அண்மையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம் சாட்ட சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பொதுஜன பெரமுனவின்  எட்டு (08) கட்சிகள் கண்டித்துள்ளன. எட்டு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...

Popular