புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலைகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர்...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (29) மாலையிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64...
TikTok தனது உலகளாவிய பாவனையாளர்களின் மனநலத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வயதினருக்கும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை அணுகக்கூடியதாக்க ஒரு புதிய in-app வழிகாட்டுதல் தியான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தளம் உலகம்...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
2025 மே மாதம் 29ஆம் திகதி, வியாழக்கிழமை...