மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த கப்பலொன்று நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில், குறித்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்று...
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள “Clean Srilanka” திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியை நிறுவி அதன் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வின் ஊடாக சமூகத்தை...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்தார்.
ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கு மலேரியா தொற்று...
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) காலமானார்.
அன்னாரின் ஜனாஸாத் தொழுகை நாளை...