பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளது.
மேலும், பதிவாளர் அலுவலகத்தில் பதிவு...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக நாளை முதல் நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும்...
கொழும்பு துறைமுக பதுதியில்ட் தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 கடல்மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி கடற்படுக்கையில் மோதியதால் இவ்வாறு இந்த...
இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க அவசர உதவி கோரப்பட்டுள்ளது.
இந்தியாவிடம்...
200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தொலைபேசிகள் மற்றும் ஊடகங்களில் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிக்க ...