உள்ளூர்

தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இழப்பீடு உண்டு

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தீ விபத்துக்குள்ளான...

நாளை முதல் விமான நிலையங்கள் திறக்கப்படும் | இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க

நாட்டில் கொவிட் பரவல் நிலையை கருத்திற்கொண்டு நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருத நிலையில், நாளை (01) முதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தார். மேலும்,...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி பிணையில் விடுதலை

UPDATE- தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம்...

ஜூன் 7 ஆம் திகதிக்கு பிறகு பயணக் கட்டுப்பாட்டை  நீட்டிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை | இராணுவத் தளபதி

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிக்கு பிறகு பயணக் கட்டுப்பாட்டை  நீட்டிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,  என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால் துறைமுக நகர சீன நிறுவனங்களுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கை நாட்டின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கொழும்பு...

Popular