உள்ளூர்

ஊனமுற்ற அனைத்து சமூகங்களுக்கும் தடுப்பூசி வழங்குவதை ஒரு முன்னுரிமையாக மாற்றுவோம்!-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

குறைபாடுகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட சமூகம் கொரோனா பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட மக்கள் என்று வர்ணிக்கலாம்.தடுப்பூசி பெறுவதற்காக பல முன்னுரிமை பட்டியல்கள் வெளிவந்தாலும் விஷேட தேவையுடையவர்கள் இன்னும்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவது குறித்து சுற்றுநிருபம் வெளியீடு!

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்...

யாழில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகும் -இராணுவத் தளபதி தெரிவிப்பு!

தற்போது மேற்கொள்ளப்படும் பி சிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எண்ணமும் தமக்கு இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின் படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக...

மேலும் 793 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது...

தண்ணீர் பானையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலேவெல திக்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

Popular