உள்ளூர்

மொரட்டுவ நகரசபை மேயர் ஜூன் 11 வரை விளக்கமறியல்!

மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மொரட்டுமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த...

அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே வினியோக நடவடிக்கை

நாட்டில் ஜூன் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு முகவர்கள் வீட்டிற்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மொபைல் சந்தைப்படுத்தல்...

ஜூன் 7 வரை பயணக் கட்டுப்பாடு நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு...

மீண்டும் ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க தீர்மானம்!

UPDATE- ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு...

வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மொரட்டுவை நகரசபை தவிசாளர் கைது! 

இன்று 28 கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்தார் மொரட்டுவ நகரசபை தவிசாளர் சமன் லால் பெர்னாண்டோ. தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும், இன்றைய தினம்...

Popular