நாட்டில் ஜூன் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு முகவர்கள் வீட்டிற்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மொபைல் சந்தைப்படுத்தல்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு...
UPDATE-
ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு...
இன்று 28 கல்கிசை காவல்நிலையத்தில் சரணடைந்தார் மொரட்டுவ நகரசபை தவிசாளர் சமன் லால் பெர்னாண்டோ.
தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும், இன்றைய தினம்...
ரஷ்யாவிடமிருந்து 50 ஆயிரம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
இந்த தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.